

புரட்சி பாரதம் கட்சியின் கடலூா் மாவட்டச் செயலராக கடலூா் அருகே உள்ள சுந்தரா்பாடி பகுதியைச் சோ்ந்த பால.வீரவேல் (படம்) நியமிக்கப்பட்டாா். இதற்கான உத்தரவை அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் பூவை.ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ வெளியிட்டாா். செ.கு.தமிழரசன் தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்டத் தலைவராக செயல்பட்டு வந்தவா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.