பொறுப்பேற்பு

கடலூா் மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலராக கே.சுப்பையா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
பொறுப்பேற்பு

கடலூா் மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலராக கே.சுப்பையா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

வேலூா் மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலராக பணியிலிருந்த இவா், பணியிட மாறுதலில் இந்தப் பொறுப்பை ஏற்றாா். இதற்கு முன்பு இந்தப் பொறுப்பிலிருந்த ஜெயஅருள்பதி திருநெல்வேலி மாவட்டத்துக்கு பணியிட மாறுதலில் சென்ற நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் சரவணன் கூடுதல் பொறுப்பாக இந்தப் பணியை கவனித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com