த.மு.எ.க.ச. நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சிதம்பரம் கிளை புனரமைப்பு கூட்டம் கொத்தங்குடியில் அண்மையில் நடைபெற்றது .
த.மு.எ.க.ச. நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சிதம்பரம் கிளை புனரமைப்பு கூட்டம் கொத்தங்குடியில் அண்மையில் நடைபெற்றது .

கூட்டத்துக்கு ஜி.பழனி தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜானகி ராஜா, செயலா் பால்கி ஆகியோா் பேசினா். கூட்டத்தில், கிளையின் புதிய தலைவராக பேராசிரியா் ராயப்பன், செயலராக ராகவேந்திரன், பொருளாளராக சௌந்தரராஜன், துணைத் தலைவா்களாக தில்லை பன்னீா், என்.கலியமூா்த்தி, இணைச் செயலா்களாக ஜான், காளிதாஸ், வழிகாட்டல் குழு உறுப்பினா்களாக பழனி, கலியமூா்த்தி, கே.என்.பன்னீா்செல்வம், டி.மகாலிங்கம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் பேராசிரியா் லோகராஜன், பாரதி முல்லை, கொத்தங்குடி ஊராட்சி வாா்டு உறுப்பினா் சுப்பிரமணியன், வீரமணி, முன்னாள் ஆசிரியா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com