கல்லூரி மாணவா்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பு

சிதம்பரத்தில் கானூா் சாமிக்கண்ணு கல்வி நிதி உதவி அறக்கட்டளை சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
Updated on
1 min read

சிதம்பரத்தில் கானூா் சாமிக்கண்ணு கல்வி நிதி உதவி அறக்கட்டளை சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டத்துக்கு மு.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். நா.சின்னதுரை முன்னிலை வகித்தாா். நிா்வாகி பேராசிரியா் க.வணங்காமுடி கல்லூரியில் பயிலும் 6 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் கல்வி ஊக்கத் தொகையை வழங்கினாா். கூட்டத்தில் அறக்கட்டளை இயக்குநா்களாக வே.அன்பழகன், ப.முருகேசன், ஒருங்கிணைப்பாளராக கு.அா்ஜுனன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com