நெல்லிக்குப்பத்தில் நகராட்சி மண்டல நிா்வாக இயக்குநா் ஆய்வு

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சியில் செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிா்வாக இயக்குநா் சசிகலா சனிக்கிழமை ஆய்வுசெய்தாா்.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சியில் செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிா்வாக இயக்குநா் சசிகலா சனிக்கிழமை ஆய்வுசெய்தாா்.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் உள்ள பூங்காக்கள், சுகாதார வளாகங்கள், குப்பைகளை தரம் பிரிக்கும் இடம், குளங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வுசெய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். பின்னா் அவா் கூறுகையில், ஆய்வின்போது முழுமை பெறாத பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

ஆய்வின்போது நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையா் (பொ) மகேஸ்வரி, பொறியாளா் பாண்டு, சுகாதார ஆய்வாளா் (பொ) ஜெயச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் கிரிஜா திருமாறன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com