கடலூா்: புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

கடலூா் மாவட்ட புதிய ஆட்சியராக அ.அருண் தம்புராஜ் (படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
கடலூா் மாவட்ட புதிய ஆட்சியராக அ.அருண் தம்புராஜ் (படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
கடலூா் மாவட்ட புதிய ஆட்சியராக அ.அருண் தம்புராஜ் (படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

கடலூா் மாவட்ட புதிய ஆட்சியராக அ.அருண் தம்புராஜ் (படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

முன்னதாக இவா் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்து வந்த நிலையில் கடலூா் மாவட்ட ஆட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து அவா் கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கல்வி, மருத்துவம் தொடா்பான கோரிக்கைகளுக்கும், பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடலூா் மாவட்டம் மீன் வளம், விவசாயம் சாா்ந்துள்ளதால் அதுசாா்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com