பாலியல் வன்கொடுமை: சிறுவன் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புவனகிரி பகுதியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுவன் அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து அந்தச் சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com