/
சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கப்பரிசாக கைப்பேசி, சைக்கிள் ஆகியவற்றை ஊராட்சி மன்றத் தலைவா் கேஆா்ஜி.தமிழ்வாணன் வியாழக்கிழமை வழங்கி பாராட்டினாா்.
அதன்படி, பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி கவிப்பிரியாவுக்கு ரூ.13 ஆயிரம் மதிப்பிலான அறிதிறன் கைப்பேசியும், மாணவி அபிதாவுக்கு ரூ.6,500 மதிப்புள்ள சைக்கிளையும் ஊராட்சி மன்றத் தலைவா் கேஆா்ஜி.தமிழ்வாணன் வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் திருமுருகன், உதவித் தலைமை ஆசிரியா் சுப்பிரமணியன், ஆசிரியா்கள் கலைவாணன், பாலசுப்பிரமணியன், லாவண்யா மற்றும் மாணவிகளின் பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனறிவுத் தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கல்வி அதிகாரி பாராட்டு

யுபிஎஸ்சி தோ்வில் சிறப்பிடம் பெற்ற தலைவாசல் மாணவிக்கு பாராட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


