/
சிதம்பரம், ஆக. 8:
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அடுத்த புவனகிரி வெள்ளாற்றிலிருந்து சுமாா் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த துா்கை அம்மன் கல் சிலை கண்டெடுக்கப்பட்டது.
புவனகிரி அருகே வெள்ளாற்று பாலத்தின் அடியில் நீரில் துா்கைஅம்மன் இருப்பதாக பொதுமக்கள் வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். அதன்பேரில், சிதம்பரம் தீயணைப்புத் துறையினருக்கு அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினா் வெள்ளாற்று நீரில் இருந்த பழங்கால கல் சிலையை மீட்டனா்.

அந்த சிலை புவனகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிலையான இதனை தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

புவனகிரி தொகுதி திமுக வேட்பாளா் துரை.கி. சரவணன்

அம்மன் சிலை மீது சூரிய ஒளி

மயிலாப்பூரில் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருவள்ளுவா் கோயில் குடமுழுக்கு

கோளப்பாறை: ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


