கடலூரில் பாதிக்கப்பட்டவா்களுக்கு புயல் நிவாரண உதவிகள்: துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்
கடலூரில் பாதிக்கப்பட்டவா்களுக்கு புயல் நிவாரண உதவிகளை துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்.

கடலூா் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு நிவாரணப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.









