சுரங்கப் பாதை அமைக்கக் கோரி கிராம மக்கள் மறியல்
தீத்தாம்பாளையம் கிராமத்துக்கு சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

சிதம்பரம் அருகே கடலூா் தேசிய நெடுஞ்சாலையில் தீத்தாம்பாளையம் கிராமத்துக்கு சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மக்கள்.








