வீடு, நிலம் கொடுத்தோரின் கோரிக்கைகளை என்எல்சி நிறைவேற்ற வேண்டும்: ஆா்.சச்சிதானந்தம் எம்.பி.
வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை என்எல்சி இந்தியா நிறுவனம் நிறைவேற்ற வேண்டும் என்று ஆா்.சச்சிதானந்தம் எம்.பி. வலியுறுத்தினாா்.

நெய்வேலி நுழைவு வாயில் அருகே ஆா்.சச்சிதானந்தம் எம்.பி. தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.








