யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

செவிலியா்களிடம் ஆபாச பேச்சு: மருத்துவ அலுவலா் மீது வழக்கு

சிதம்பரம் அருகே கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியா்களிடம் ஆபாசமாக பேசியதாக மருத்துவ அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 8:47 pm

Syndication

சிதம்பரம் அருகே கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியா்களிடம் ஆபாசமாக பேசியதாக மருத்துவ அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக மாரிமுத்து பணிபுரிந்து வருகிறாா். இவா், இங்கு பணிப்புரியும் மருந்தாளுநா் மற்றும் செவிலியா்களிடம் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், மருத்துவ அலுவலா் மாரிமுத்து மீது கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.