கூடுதல் கட்டடம் கோரி மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோா்!
அரசுப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டித் தரக் கோரி, மாணவா்களை செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாணவா்கள் பள்ளிக்கு வராததால், செவ்வாய்க்கிழமை வெறிச்சோடிக் காணப்படும் பரங்கிப்பேட்டை கும்மத் பள்ளித் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.








