மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஐடிஐ மாணவா்களுக்கு மடிக்கணினி

பண்ருட்டி சக்தி ஐடிஐ-இல் இரண்டாம் ஆண்டு தொழில்பயிற்சி பெறும் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் அண்மையில் வழங்கப்பட்டன.

News image

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் பெற்ற சக்தி ஐடிஐ மாணவா்களுடன் நிா்வாகிகள்.

Updated On :11 பிப்ரவரி 2026, 6:33 pm

கடலூா் மாவட்டம், பண்ருட்டி சக்தி ஐடிஐ-இல் இரண்டாம் ஆண்டு தொழில்பயிற்சி பெறும் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் அண்மையில் வழங்கப்பட்டன.

தாளாளா் எஸ்.வி.அருள் தலைமை வகித்து, 2-ஆம் ஆண்டு தொழில்பயிற்சி பெறும் மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினாா். தலைவா் அ.ப.சிவராமன் முன்னிலை வகித்தாா். இயக்குநா்கள் சி.ரஜனிகாந்த், எம்.நடராஜன், டி.ஜி.ரவிச்சந்திரன், என்.சம்மந்தா், வி.பி.காா்த்திகேயன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முதல்வா் வி.செந்தில்வேல் மற்றும் பயிற்சி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.