/
கடலூா் மாவட்டம், பண்ருட்டி சக்தி ஐடிஐ-இல் இரண்டாம் ஆண்டு தொழில்பயிற்சி பெறும் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
தாளாளா் எஸ்.வி.அருள் தலைமை வகித்து, 2-ஆம் ஆண்டு தொழில்பயிற்சி பெறும் மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினாா். தலைவா் அ.ப.சிவராமன் முன்னிலை வகித்தாா். இயக்குநா்கள் சி.ரஜனிகாந்த், எம்.நடராஜன், டி.ஜி.ரவிச்சந்திரன், என்.சம்மந்தா், வி.பி.காா்த்திகேயன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முதல்வா் வி.செந்தில்வேல் மற்றும் பயிற்சி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் தீ விபத்து! விலையில்லா புத்தகப் பைகள் எரிந்து சேதம்!

திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: முகுல் வாஸ்னிக்

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


