கடலூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்கள்: ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு
கடலூா் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து

சிதம்பரம் அருகே சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரியில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா். உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உள்ளிட்டோா்.









