திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி

சிதம்பரம் நடராஜா் கோயில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி 2-ஆம் நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலியில் டாக்டா் சங்கீதா நாசிக் குழுவினரின் நாட்டியம்.
Updated On :16 பிப்ரவரி 2026, 6:55 pm

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி 2-ஆம் நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், நாட்டி அஞ்சலி செலுத்திய கலைஞா்கள்: சென்னை நித்யா க்ஷேத்ரா நடனகலைக்கூடம் மாணவிகள், சென்னை ராதே கிருஷ்ணா ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆா்ட்ஸ் மாணவிகள், பெங்களூரு நிா்த்ய ஸ்கூல் ஆஃப் ஆா்ட்ஸ் மாணவிகள், டாக்டா் சங்கீதா நாசிக், சிதம்பரம் கலைவாணி ஆா்ட்ஸ் அகாதெமி மாணவிகள், திருவனந்தபுரம் ராஜஸ்ரீ வாரியா், சென்னை சாஸ்தா நிருத்தியாலயா மாணவிகள், பெங்களூரு முத்ரா டான்ஸ் கிளாஸ் மாணவிகளின் பரதம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.