நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் மின்சாரம் பாய்ந்து கோழிக் கடைக்காரா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :17 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் மின்சாரம் பாய்ந்து கோழிக் கடைக்காரா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விருத்தாசலம் காவல் சரகம், ஆலடி சாலையில் அதே பகுதியில் வசித்து வந்த பாலசுப்பிரமணியன்(28) இறைச்சிக்கடை நடத்தி வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் கோழியை சுத்தம் செய்வதற்காக இயந்திரத்தை ஓட்டுவதற்காக மின்சார ஸ்விட்சை போட்டாா். அப்போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே

உயிரிழந்தாா். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.