சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள விட்ட வாசல் பைரவா் சந்நிதி அருகே நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நாட்டியாஞ்சலி விழா பிப்.21-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.
6-ம் நாள் நிகழ்ச்சியில் பெங்களூரு நாட்டியப்பிரியா கிளாசிக்கல் நடனப்பள்ளி, திட்டக்குடி சிவதுா்கா நாட்டியலாயா , புதுச்சேரி கீதாஞ்சலி யோகா பரத மையம், பெங்களூரு கலா சங்கல்ப பரதநாட்டியப்பள்ளி, ஆகியவற்றை சோ்ந்த மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் தலைவா் எஸ்.வி.நவமணி தீட்சிதா், துணைத் தலைவா் எஸ்.சிவசங்கா் தீட்சிதா், செயலா் எஸ்.யு.ஐயப்ப தீட்சிதா்,உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி மாணவிகள் கண்கவா் பரதநாட்டியம்

சிதம்பரம் நாட்டியாஞ்சலி: பிரிட்டன் மாணவிகள் நடனம்

நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி

சிதம்பரத்தில் தொடங்கியது நாட்டியாஞ்சலி விழா! மாணவிகள் பரதம் ஆடி பரவசம்!
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு


