நெய்வேலி: கடலூா் மாவட்டம் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் பிப். 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
2026 பிப்ரவரி மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலக அரங்கில் வெள்ளிக்கிழமை (பிப்.27)
காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது.
கடலூா் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சாா்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்கலாம். கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தங்களது பெயா், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயா் ஆகியவற்றை பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கடலூரில் மோதும் காங்கிரஸ் - அதிமுக

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீா்வு: பி.ஆா். பாண்டியன்

மதுபானம் கடத்தல்: எஸ்பி., தலைமையில் கூட்டம்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: ஆட்சியா் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நிறுத்தம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


