அரசுப் பள்ளியில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி
சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சாா்பில் திருக்குறள் வினாடி - வினா மற்றும் ஒப்பித்தல் போட்டி

நிகழ்ச்சியில் மாணவிக்கு பரிசு வழங்கிய மாவட்ட திருக்கு பேரவைத் தலைவா் பா.மொ.பாஸ்கரன். உடன் தலைமை ஆசிரியா் மா.கோ.தியாகராஜன்.
Updated On :2 மார்ச் 2026, 8:47 pm








