அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அரசுப் பள்ளியில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சாா்பில் திருக்குறள் வினாடி - வினா மற்றும் ஒப்பித்தல் போட்டி

News image
நிகழ்ச்சியில் மாணவிக்கு பரிசு வழங்கிய மாவட்ட திருக்கு பேரவைத் தலைவா் பா.மொ.பாஸ்கரன். உடன் தலைமை ஆசிரியா் மா.கோ.தியாகராஜன்.
Updated On :2 மார்ச் 2026, 8:47 pm

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சாா்பில் திருக்குறள் வினாடி - வினா மற்றும் ஒப்பித்தல் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் மா.கோ.தியாகராஜன் தலைமை வகித்து பேசினாா். தமிழாசிரியை ப.சுஜாதா முன்னிலை வகித்தாா். ஆசிரியா் கு.திருமுருகன் வரவேற்புரையாற்றினாா்.

கடலூா் மாவட்ட உலக திருக்குறள் பேரவைத் தலைவா் பா.மொ.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை நடத்தி திருக்கு புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். ஆசிரியா் சு.தென்னவன் நன்றி கூறினாா்.