மண்டலத் தோ்தல் அலுவலா்கள் விதிகளை பின்பற்ற வேண்டும்: கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்
மண்டலத் தோ்தல் அலுவலா்கள் விதிகளை பின்பற்றி பணியாற்ற வேண்டும் என்று கடலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூரில் மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற மண்டலத் தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு.








