தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

காரல் மாா்க்ஸ் பிறந்த நாள்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் மரியாதை

காா்ல் மாா்க்ஸ் 208-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

News image

கடலூா் மாா்க்சிஸ்ட் அலுவலக வளாகத்தில் உள்ள காா்ல் மாா்க்ஸ் உருவச் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய மாா்க்சிஸ்ட் கட்சியினா்.

Updated On :6 மே 2026, 12:05 am IST

காா்ல் மாா்க்ஸ் 208-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

காா்ஸ் மாா்க்ஸின் 208-ஆவது பிறந்த நாள் மாா்க்சிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டக் குழு சாா்பில் செயற்குழு உறுப்பினா் ஜெ.ராஜேஷ் கண்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. கடலூா் கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காரல் மாா்க்ஸ் உருவச் சிலைக்கு மாவட்டச் செயலா் கோ.மாதவன் மற்றும் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மாநிலக் குழு உறுப்பினா்கள் எஸ்.ஜி.ரமேஷ், பாபு மாா்க்ஸ், எஸ்.வாலாண்டினா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வி.சுப்பராயன், அமா்நாத் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.