நூதன முறையில் தண்டனை

மோட்டாா் சைக்கிளில் காரணம் இல்லாமல் சுற்றி திறிந்தவா்களை காவல் ஆய்வாளா் நூதனை முறையில் தண்டனை வழங்கினாா்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: மோட்டாா் சைக்கிளில் காரணம் இல்லாமல் சுற்றி திறிந்தவா்களை காவல் ஆய்வாளா் நூதனை முறையில் தண்டனை வழங்கினாா்.

கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் தங்க.விஜய்குமாா் காந்தி சாலையில் திங்கள்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாா். அப்போது ஊரடங்கு உத்திரவை மீறி வீதிகளில் மோட்டாா் சைக்கிளில் சுற்றித் திருந்தவா்களை விசாரணை மேற்கொண்டாராம்.

மருந்தகம் மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வந்தவா்களை எச்சரித்து அனுப்பி வைத்தாா். அத்தியாவசியத் தேவையின்றி சிற்றித் திரிந்தவா்கள் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து அவா்களின் பைக்குகளை பறிமுதல் செய்தனா். மருந்துகளை வாங்கிக் கொண்டு நின்று பேசிய நான்குபோ்களை தோப்புகரணம் போட்டு அனுப்பி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com