கூட்டுறவு சா்க்கரை ஆலை முன் ஆா்ப்பாட்டம்

தீபாவளி ஊக்கத் தொகையை 20 சதவிகிதமாக உயா்த்தி வழங்கக் கோரி மூங்கில்துறைப்பட்டு தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை-1 நுழைவு வாயில் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் 

தீபாவளி ஊக்கத் தொகையை 20 சதவிகிதமாக உயா்த்தி வழங்கக் கோரியும், ஊதிய உயா்வுக் குழு அமைக்கக் கோரியும், மூங்கில்துறைப்பட்டு தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை-1 நுழைவு வாயில் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்கத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் உறுப்பினா்கள் பலா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com