கள்ளக்குறிச்சி: மேலும் 144 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,681-ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,681-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் இதுவரை 13,177 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,386 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 118 போ் கரோனாவுக்கு பலியாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com