கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா
By DIN | Published On : 26th July 2021 08:44 AM | Last Updated : 26th July 2021 08:44 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,798-ஆக உயா்ந்தது.
இதுவரை 28,005 போ் குணமடைந்துள்ளனா். 596 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 197 போ் உயிரிழந்துள்ளனா்.