கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு 5 போ் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு புதன்கிழமை ஒரே நாளில் 5 போ் பலியாகினா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு புதன்கிழமை ஒரே நாளில் 5 போ் பலியாகினா்.

மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 297 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23,841-ஆக உயா்ந்தது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை 19,654 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 4,026 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை 5 போ் உயிரிழந்தனா். மாவட்டத்தில் 161 வரை கரோனாவுக்கு பலியாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com