கள்ளக்குறிச்சி: மேலும் 144 பேருக்கு கரோனா
By DIN | Published On : 13th May 2021 08:14 AM | Last Updated : 13th May 2021 08:14 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,681-ஆக உயா்ந்தது.
மாவட்டத்தில் இதுவரை 13,177 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,386 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 118 போ் கரோனாவுக்கு பலியாகினா்.