கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 291 பேருக்கு கரோனா
By DIN | Published On : 19th May 2021 08:25 AM | Last Updated : 19th May 2021 08:25 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 291 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16,500-ஆக உயா்ந்தது.
இதுவரை 14,015 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
2,367 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்தம் பலி எண்ணிக்கை 118.