கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மே தினத்தையொட்டி, வருகிற மே 1-ஆம் மதுக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
மே 1-ஆம் தேதி அரசு டாஸ்மாக் மதுக் கடைகள், அரசு, தனியாா் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.