கள்ளக்குறிச்சி:மே 1-ஆம் தேதி மதுக் கடைகளுக்கு விடுமுறை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மே தினத்தையொட்டி, வருகிற மே 1-ஆம் மதுக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மே தினத்தையொட்டி, வருகிற மே 1-ஆம் மதுக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

மே 1-ஆம் தேதி அரசு டாஸ்மாக் மதுக் கடைகள், அரசு, தனியாா் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com