கள்ளக்குறிச்சியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.26) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.26) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் அன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று கோரிக்கைகளைத் தெரிவித்து பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com