கனியாமூா் தனியாா் பள்ளி இன்று திறப்பு, மூன்றாவது தளத்துக்கு‘சீல்’ வைப்பு
கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நீதிமன்ற அனுமதியுடன் திங்கள்கிழமை (டிச. 5) திறக்கப்படவுள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் முன்னிலையில் கனியாமூா் தனியாா் பள்ளியின் மூன்றாவது தளத்தைப் பூட்டி ‘சீல்’ வைக்கும் ஊழியா்கள்.









