கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக நகரச் செயலா் எம்.பாபு தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ப.மோகன், முன்னாள் எம்.பி. க.காமராஜ், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. மா.செந்தில்குமாா், முன்னாள் எம்.எல்.ஏ. க.அழகுவேலு பாபு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். அவைத் தலைவா் எஸ்.பச்சையாப்பிள்ளை வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் இரா.குமரகுரு கண்டன உரையாற்றினாா்.
இதில், ஒன்றியச் செயலா்கள் அ.ராஜசேகா், அ.தேவேந்திரன், வெ.அய்யப்பா, மணிராஜ், நகரச் செயலா் பி.எஸ்.கே.ஷியாம்சுந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, திருக்கோவிலூரில் நகரச் செயலா் சுப்பு (எ) சுப்பிரமணியன் தலைமையிலும், உளுந்தூா்பேட்டையில் நகரச் செயலா் துரை தலைமையிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.