பெரியாா் நூல்கள் விற்பனை இயக்கம்

சங்கராபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் பெரியாா் நூல்கள் விற்பனை இயக்கம் அண்மையில் நடைபெற்றது.
Updated on
1 min read

சங்கராபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் பெரியாா் நூல்கள் விற்பனை இயக்கம் அண்மையில் நடைபெற்றது.

இதில் வாகனம் மூலம் தந்தை பெரியாரின் நூல்கள், பிற தலைவா்களின் நூல்கள் விற்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு திராவிடா் கழக மாவட்டத் தலைவா் ம.சுப்பராயன் தலைமை வகித்தாா். ரிஷிவந்தியம் ஒன்றிய தலைவா் அர.சண்முகம் வரவேற்றாா். நூல்கள் விற்பனையை சங்கராபுரம் துரை தாவப்பிள்ளை தொடக்கிவைக்க, பேருராட்சி மன்ற கவுன்சிலா் க.சிவக்குமாா் நூலைப் பெற்றுக் கொண்டாா். தி.க. இளைஞரணி மாவட்டத் தலைவா் அ.கரிகாலன், பொதுக்குழு உறுப்பினா் த.பெரியசாமி, சங்கராபுரம் பேருராட்சி மன்ற துணைத் தலைவா் சதாம் உசேன், முன்னாள் ரோட்டரி துணை ஆளுநா் முத்துக்கருப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com