மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம், சின்னமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 12 - 14 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தொட
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம், சின்னமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 12 - 14 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தொடக்கிவைத்தாா்.

மேலும், இந்த மாவட்டத்தில் 12 - 14 வயதுக்குள்பட்ட 40,700 சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் க.பூங்கொடி, வட்டார மருத்துவ அலுவலா் ரவீன், உதவி இயக்குநா் (சுகாதாரம்) ராஜேந்திரன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் கோ.இராதாகிருஷ்ணன், பா.ராஜேந்திரன், பள்ளித் தலைமை ஆசிரியா் ப.அம்பிகாபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com