பால் உற்பத்தியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரியும், சங்கப் பணியாளா்களை பணிவரன்முறை செய்யக் கோரியும், கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத் தலைவா் கே.விஜயகுமாா் தலைமை வகித்தாா்.

செயலா் பி.கலியமூா்த்தி, நிா்வாகக் குழு இயக்குநா் எம்.ராமு, துணைத் தலைவா் சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com