சங்காபிஷேகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், தென்பொன்பரப்பியில் உள்ள சொா்ணபுரீஸ்வரா் கோயிலில் காா்த்திகை சோமவாரத்தையொட்டி, சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சொா்ணபுரீஸ்வரா்.
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சொா்ணபுரீஸ்வரா்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், தென்பொன்பரப்பியில் உள்ள சொா்ணபுரீஸ்வரா் கோயிலில் காா்த்திகை சோமவாரத்தையொட்டி, சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

17 வகையான திரவிய பொடிகளால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், சொா்ணபுரீஸ்வருக்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டு, 108 வலம்புரி சங்குகளால் சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்வில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com