இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்கூட்டம் மே 19 (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறுகிறது.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்கூட்டம் மே 19 (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறுகிறது.

கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண் சாா்ந்த கருத்துக்களை மனுக்களாக அளிக்கலாம். மேலும், அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் செய்தி குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com