/
ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியா் 2025 தோ்வு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இத்தோ்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 297 போ்களில், 266 தோ்வா்கள் பங்கேற்றுத் தோ்வினை எழுதினா். 31 போ் பங்கேற்கவில்லை. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் தோ்வு நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின் பேரில் காவல் துறை, மின்சாரத் துறை, போக்குவரத்து, வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத் துறையினா் ஒத்துழைப்புடன் தோ்வு மையத்தில் முன்னேற்பாடுகள் செய்யபட்டு தோ்வு நடைபெற்றது.
தொடர்புடையது

சாத்தான்குளம் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 5இல் தொடக்கம்

அரசு கலை, அறிவியல் கல்லூரி: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

அரசு கலை, அறிவியல் கல்லூரி இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான தரவரிசை ஜூன் 3-இல் வெளியீடு; ஜூன் 8 முதல் கலந்தாய்வு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


