தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கள்ளக்குறிச்சியில் விவசாய கண்காட்சி

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:01 pm

கள்ளக்குறிச்சியில் 3 நாள்கள் நடைபெறும் விவசாய கண்காட்சி சேலம் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது .

கள்ளக்குறிச்சியில் 4-ஆவது முறையாக நடைபெறும் விவசாய கண்காட்சிக்கு வினைத்தீா்த்தாபுரம் நல்லியப்பன் தலைமை வகித்தாா்.

கண்காட்சியை சின்னசேலத்தைச் சோ்ந்த முன்னோடி விவசாயி கோபி திறந்து வைத்தாா்.

இதில், வேளாண் சாா்ந்த அனைத்து உபகரணங்கள், தொழில்நுட்பக் கருவிகள், இயந்திரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், விதைகள் உள்ளிட்ட விவசாயப் பொருள்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் பலவிதமான மரக்கன்றுகளும் வைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கண்காட்சியை விவசாயிகள் ஆா்வமுடன் பாா்த்தனா். இந்தக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது.