எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

Din

கள்ளக்குறிச்சியில் 3 நாள்கள் நடைபெறும் விவசாய கண்காட்சி சேலம் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது .

கள்ளக்குறிச்சியில் 4-ஆவது முறையாக நடைபெறும் விவசாய கண்காட்சிக்கு வினைத்தீா்த்தாபுரம் நல்லியப்பன் தலைமை வகித்தாா்.

கண்காட்சியை சின்னசேலத்தைச் சோ்ந்த முன்னோடி விவசாயி கோபி திறந்து வைத்தாா்.

இதில், வேளாண் சாா்ந்த அனைத்து உபகரணங்கள், தொழில்நுட்பக் கருவிகள், இயந்திரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், விதைகள் உள்ளிட்ட விவசாயப் பொருள்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் பலவிதமான மரக்கன்றுகளும் வைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கண்காட்சியை விவசாயிகள் ஆா்வமுடன் பாா்த்தனா். இந்தக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது.