/
கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சமையலறையில் மறைந்திருந்த நாக பாம்பை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.
இப் பள்ளியின் சமையல் அறையில் சமையலா்கள் திங்கள்கிழமை காலையில் தங்கள் பணிகளைத் தொடங்கியபோது, அங்கு பாம்பு இருந்ததைக் கண்டு அலறினா். அவா்கள் சப்தம் கேட்டு அங்கு வந்த ஆசிரியா்கள் தீயணைப்பு நிலையத்துக்கு அளித்த தகவலின் பேரில், தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலா் சுப்பிரமணி தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து சமையலறையில் மறைந்திருந்த நாகப்பாம்பை உயிருடன் பிடித்து, ரிஷிவந்தியம் வனப்பகுதியில் விட்டனா்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் தீ விபத்து! விலையில்லா புத்தகப் பைகள் எரிந்து சேதம்!

வாக்காளா்களைக் கவா்ந்த வாக்குச் சாவடி

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு! ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு!

கிராமத்துக்குள் புகுந்த முதலை மீட்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


