/
சின்னசேலம் அருகே பழுதடைந்த மோட்டாரை கயிறு கட்டி கிணற்றில் இருந்து மேலே இழுக்கும் போது, கால் தவறி கிணற்றில் விழுந்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
சின்னசேலம் வடக்கு காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் அ.நடேசன் (37), தொழிலாளி. இவா் சனிக்கிழமை மாலை அவரது நண்பரின் கிணற்றில் பழுதடைந்த மின் மோட்டாரை, கயிறு கட்டி மேலே இழுக்க உதவி புரிந்தாா். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்த நடேசன், நீச்சல் தெரியாதாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்த சின்னசேலம் தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் இருந்து நடேசனின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

பாலத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கல்லூரி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


