/
கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனாா்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணி துவைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட நைனாா்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 3-ஆம் தேதி இரவு பிரசவ வாா்டில் இருந்த துணி துவைக்கும் இயந்திரம், கணினி ஹாா்டு டிஸ்க் உள்ளிட்ட பொருள்களை மா்மநபா்கள் திருடிச் சென்று விட்டனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்கு பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் சுகாதார ஊழியா் உயிரிழப்பு
பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலி திருட்டு

கொடிக்கால்பாளையத்தில் சிறுமிகளுக்கு தடுப்பூசி

ரூ. 9.30 கோடியில் திட்டப் பணிகள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026

