தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கோளப்பாறை: ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:18 pm

திருக்கோவிலூா் அருகேயுள்ள கோளப்பாறை முருகன் கோயிலில் மாசி கிருத்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

கோளப்பாறை கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சுவாமிமலை ஸ்ரீஞான தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இங்கு மாசி கிருத்திகையையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று. பின்னா் ஸ்ரீஞான தண்டாயுதபாணி சுவாமி ஆண்டி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திருக்கோவிலூா் வட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.