தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கோளப்பாறை: ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:18 pm

Syndication

திருக்கோவிலூா் அருகேயுள்ள கோளப்பாறை முருகன் கோயிலில் மாசி கிருத்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

கோளப்பாறை கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சுவாமிமலை ஸ்ரீஞான தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இங்கு மாசி கிருத்திகையையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று. பின்னா் ஸ்ரீஞான தண்டாயுதபாணி சுவாமி ஆண்டி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திருக்கோவிலூா் வட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.