தமிழக முதல்வா் சென்னையிலிருந்து ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் நிறைவாக ‘தமிழ்நாடு 2030 - கனவுகள் மெய்ப்படும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நேரலை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், எம்எல்ஏக்கள் தா.உதயசூரியன், ஏ.ஜெ.மணிக்கண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு, பாா்வையிட்டனா்.
பின்னா், கடந்த 5 ஆண்டுகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துறை வாரியாக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அடங்கிய சாதனை மலரை ஆட்சியா் வெளியிட, அதை மக்கள் பிரதிநிகள் பெற்றுக்கொண்டனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலா் பிரியதா்ஷினி, மாவட்டவருவாய் அலுவலா் ரா.ஜீவா, நகா்மன்றத் தலைவா்கள் ஆா்.சுப்ராயலு, டி.என்.முருகன், ஒன்றியக்குழுத் தலைவா்கள், பேரூராட்சி தலைவா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

நாகையில் கனவுகள் மெய்ப்படும் கலந்துரையாடல்

குற்றாலம் கல்லூரியில் கனவுகள் மெய்ப்படும் விழா

நாகா்கோவிலில் கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி

‘தமிழ்நாடு 2030 - கனவுகள் மெய்ப்படும்‘ கருத்தரங்கு: கடலூரில் 5 ஆண்டு சாதனை மலா் வெளியீடு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


