கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

எம்ஜிஆர் சிலைக்கு கட்சியினர் மரியாதை

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:30 am IST

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுவை அரசு சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு முதல்வர் வே. நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் மாநிலச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் கோகுலகிருஷ்ணன் எம்.பி., எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கரன் உள்ளிட்டோர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
இதேபோல, ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் முன்னாள் எம்.பி. ராமதாஸ் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் மாநிலச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.