கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

புதுவை தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா தமிழ்ச் சங்க அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 9:45 am IST

புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா தமிழ்ச் சங்க அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் வாணிதாசனின் கவிதைகளின் சங்க புனைவுகள் என்ற நூலை சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்தியலிங்கம் வெளியிட, முதல் பிரதியை புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியம், பொருளாளர் சீனு.மோகன்தாஸ், துணைத் தலைவர்கள் தமிழ்மாமணி ஆதிகேசவனார், திருநாவுக்கரசு, துணைச் செயலர் கந்தகுமார், இபேர், பட்டாபிராமன், பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர், ஆண்டோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.