மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் முகக் கவசம் அணியாமல் அதிக கூட்டம் கூடியதால் சந்தையை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் உத்தரவிட்டார்.

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர்.









