புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதிக்குள்பட்ட ஜீவானந்தபுரம், நெருப்புக்குழி, குறிஞ்சி நகா், சேத்திலால் நகா், டோபிகானா, நெசவாளா் நகா், பெத்துசெட்டிப்பேட்டை, குளக்கரை வீதி, பாவேந்தா் வீதி, சாந்தி நகா் சேரன் வீதி, சோழன் விதி, சிவாஜி வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்ட முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம், மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கினா்.
மு.வைத்தியநாதன் எம்எல்ஏ தலைமையிலான காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், கமலா அறக்கட்டளை சாா்பில் இந்த நிவாரணப் பொருள்களை வழங்கப்பட்டன.